இந்த 214 கூட்ட பட்டியலில் உள்ள அனைத்து வெள்ளாளருக்கும் கொங்கு வேளாளர் என்ற சர்டிபிகடே கிடைக்கும். அதை நம்பி ஏமாறாதீர்கள்.
தமிழக அரசாங்கத்தின் படி பகுகப்பட்டிருக்கும் கொங்கு வேலாளர்கள் பட்டியலில் (கொங்க வெள்ளாளர், பால வெள்ளாளர், , படத்தலை கவுண்டன், நரம்பு கட்டி கவுண்டன், திருமுடி கவுண்டன், .............32 சாதி வெள்ளாளர்கள் ) உள்ள அனைத்து சாதி வெள்ளாளர்களுக்குமான கூட்டங்களின் பட்டியல்.
இந்த 214 கூட்ட பட்டியலில் உள்ள அனைத்து வெள்ளாளருக்கும் கொங்கு வேளாளர் என்ற சர்டிபிகடே கிடைக்கும். அதை நம்பி ஏமாறாதீர்கள்.
பால வெள்ளாள கவுண்டர்கள் வேறு - மேலிருக்கும் பட்டியலில் உள்ள அவர்களது
கூட்டம்...
படைத்தலை கவுண்டர்கள் வேறு --
இது போல் படைத்தலை வெள்ளலரிலும் கூட்டங்கள் உண்டு.
அதனால் இந்த 214 பட்டியலை நம்பி ஏமாறாதீர்கள்! இதில் இருக்கும் அனைத்தும் கொங்க வெள்ளாளர்கள் கூட்டம் அல்ல.
Thondu Vellalar, Pala Gounder, Poosari Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai
Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pala Vellala Gounder, Sanku Vellala Gounder
and Rathinagiri Gounder).
Source: (http://www.tn.gov.in/results/ dme/UG_2010_2011/paramedical/ bpharm/communities_list.pdf)
Vellala Gounder - ஒரிஜினல் கங்க குல (கொங்கு) வெள்ளாள கவுண்டர்
Nattu Gounder - இந்த பிரிவினை இப்போது நாமக்கல் மாவட்டத்தி ல்மட்டும் உள்ளது.முன்பு பிறவிடங்களிலும் இருந்த்தது. இவர்கள் நாட்டார்கள் ஆதலால் கீழே உள்ள குடியானர்வர்களை கட்டிக்கொள்ள மாட்டார்கள். இது காலப்போக்கில் மறைந்து நாமக்கல்லில் மட்டும் உள்ளது.
Chendalai Gounder - . நொய்யலுக்கு வடக்கே இருந்தவர்கள் நம்மை தென்திசை (செந்தலை) வெள்ளாளர் என்றனர். இன்று நொய்யலுக்கு வடக்கே பவானிக்கு வடக்கு உள்ள பிற ஜாதி கவுண்டர்கள் நம்மை செந்தலை கவுண்டர் என்றே அழைப்பர்.
Narambukkatti Gounder - இவர்கள் தனி ஜாதி. இவர்கள் கையில் நரம்பு கட்டியிருப்பார்கள். கொங்க வெள்ளளர்களுக்கு இவர்களுக்கு மகொள்வினை கொடுப்பினை கிடையாது.
Tirumudi Vellalar - இது வேறு ஜாதி. இவர்கள் கொடுமுடி, மேட்டூர் அருகே உள்ளனர்.
Thondu Vellalar - இது வேறு ஜாதி. இவர்கள் கொடுமுடி பகுதியில் உள்ளனர்.
Pala Gounder - பாலை வெள்ளாளர்கள். இவர்களது கூட்டங்களை மேலே பார்க்கவும். இவர்கள் பெருமானல்லூரிளிருந்து பாலக்காடு வரை பரவி உள்ளனர். கோவை சிங்கா நல்லூர் முதல் வடக்கே நம்பியூர் வரை உள்ளனர்.
Poosari Gounder - வேறு ஜாதி.
Anuppa Vellala Gounder - அனுப்பர். இவர்களும் வேறு ஜாதி.
Kurumba Gounder - குரும்பர்கள். கர்நாகத்தை சேர்ந்த குடிகள். தமிழ் நாடு முழுவதும் உள்ளனர்.
Padaithalai Gounder - இவர்களை வடகரை வெள்ளாளர்கள். பரட்டு தலை வெள்ளாளர் என்பது மருவி படைத்தலை ஆகியுள்ளது.
Pavalankatti Vellala Gounder - இவர்கள் பவளத்தை கட்டி உள்ளவர்கள். இவர்கள் கொங்கர்கள் அல்ல.
Pala Vellala Gounder - பாலை வெள்ளாளர்கள். இவர்களது கூட்டங்களை மேலே பார்க்கவும். இவர்கள் பெருமானல்லூரிளிருந்து பாலக்காடு வரை பரவி உள்ளனர். கோவை சிங்கா நல்லூர் முதல் வடக்கே நம்பியூர் வரை உள்ளனர்.
Sanku Vellala Gounder - இவர்களும் பாலை வெள்ளலர்களே!
Rathinagiri கௌண்டர் - இவர்கள் குளித்தலை அருகே உள்ள ரத்தினகிரி மலை பகுதியை சுற்றியுள்ள பிள்ளைமார்கள்.
இந்த 214 கூட்ட பட்டியலில் உள்ள அனைத்து வெள்ளாளருக்கும் கொங்கு வேளாளர் என்ற சர்டிபிகடே கிடைக்கும். அதை நம்பி ஏமாறாதீர்கள்.
CommMsgs?cmm=8119861&tid= 5568597529356188696&start=1
தமிழக அரசாங்கத்தின் படி பகுகப்பட்டிருக்கும் கொங்கு வேலாளர்கள் பட்டியலில் (கொங்க வெள்ளாளர், பால வெள்ளாளர், , படத்தலை கவுண்டன், நரம்பு கட்டி கவுண்டன், திருமுடி கவுண்டன், .............32 சாதி வெள்ளாளர்கள் ) உள்ள அனைத்து சாதி வெள்ளாளர்களுக்குமான கூட்டங்களின் பட்டியல்.
இந்த 214 கூட்ட பட்டியலில் உள்ள அனைத்து வெள்ளாளருக்கும் கொங்கு வேளாளர் என்ற சர்டிபிகடே கிடைக்கும். அதை நம்பி ஏமாறாதீர்கள்.
பால வெள்ளாள கவுண்டர்கள் வேறு - மேலிருக்கும் பட்டியலில் உள்ள அவர்களது
கூட்டம்...
- ஆதிக்க கூட்டம்
- கருன்தோழி கூட்டம்
- கொத்தண்டியர் கூட்டம் (கொட்ரந்தை)
- கோட்டேறு கூட்டம்
- புல்லன் கூட்டம்
- சிட்ட கூட்டம்
- சேம்ப கூட்டம் (கொங்க வெள்ளாளரிலும் உண்டு )
- செந்துளி கோட்டம்
- புத்த கூட்டம்
- பிள்ள கூட்டம் (கொங்க வெள்ளாளரிலும் உண்டு)
- புளிய கூட்டம்
- மலைய கூட்டம்
- மாடை கூட்டம் (கொங்க வெள்ளாளரிலும் உண்டு)
- முகுல கூட்டம்
- முருக கூட்டம்
- மோட்டபட்டியார் கூட்டம்
- வேம்ப கூட்டம்
- வரகுணன பெருங்குடி கூட்டம் (கொங்க வெள்ளாளரிலும் உண்டு)
படைத்தலை கவுண்டர்கள் வேறு --
இது போல் படைத்தலை வெள்ளலரிலும் கூட்டங்கள் உண்டு.
அதனால் இந்த 214 பட்டியலை நம்பி ஏமாறாதீர்கள்! இதில் இருக்கும் அனைத்தும் கொங்க வெள்ளாளர்கள் கூட்டம் அல்ல.
Kongu Vellalar Certificate - Untrustable
56. Kongu Vellalar (including Vellala Gounder, Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar,Thondu Vellalar, Pala Gounder, Poosari Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai
Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pala Vellala Gounder, Sanku Vellala Gounder
and Rathinagiri Gounder).
Source: (http://www.tn.gov.in/results/
Vellala Gounder - ஒரிஜினல் கங்க குல (கொங்கு) வெள்ளாள கவுண்டர்
Nattu Gounder - இந்த பிரிவினை இப்போது நாமக்கல் மாவட்டத்தி ல்மட்டும் உள்ளது.முன்பு பிறவிடங்களிலும் இருந்த்தது. இவர்கள் நாட்டார்கள் ஆதலால் கீழே உள்ள குடியானர்வர்களை கட்டிக்கொள்ள மாட்டார்கள். இது காலப்போக்கில் மறைந்து நாமக்கல்லில் மட்டும் உள்ளது.
Chendalai Gounder - . நொய்யலுக்கு வடக்கே இருந்தவர்கள் நம்மை தென்திசை (செந்தலை) வெள்ளாளர் என்றனர். இன்று நொய்யலுக்கு வடக்கே பவானிக்கு வடக்கு உள்ள பிற ஜாதி கவுண்டர்கள் நம்மை செந்தலை கவுண்டர் என்றே அழைப்பர்.
Narambukkatti Gounder - இவர்கள் தனி ஜாதி. இவர்கள் கையில் நரம்பு கட்டியிருப்பார்கள். கொங்க வெள்ளளர்களுக்கு இவர்களுக்கு மகொள்வினை கொடுப்பினை கிடையாது.
Tirumudi Vellalar - இது வேறு ஜாதி. இவர்கள் கொடுமுடி, மேட்டூர் அருகே உள்ளனர்.
Thondu Vellalar - இது வேறு ஜாதி. இவர்கள் கொடுமுடி பகுதியில் உள்ளனர்.
Pala Gounder - பாலை வெள்ளாளர்கள். இவர்களது கூட்டங்களை மேலே பார்க்கவும். இவர்கள் பெருமானல்லூரிளிருந்து பாலக்காடு வரை பரவி உள்ளனர். கோவை சிங்கா நல்லூர் முதல் வடக்கே நம்பியூர் வரை உள்ளனர்.
Poosari Gounder - வேறு ஜாதி.
Anuppa Vellala Gounder - அனுப்பர். இவர்களும் வேறு ஜாதி.
Kurumba Gounder - குரும்பர்கள். கர்நாகத்தை சேர்ந்த குடிகள். தமிழ் நாடு முழுவதும் உள்ளனர்.
Padaithalai Gounder - இவர்களை வடகரை வெள்ளாளர்கள். பரட்டு தலை வெள்ளாளர் என்பது மருவி படைத்தலை ஆகியுள்ளது.
Pavalankatti Vellala Gounder - இவர்கள் பவளத்தை கட்டி உள்ளவர்கள். இவர்கள் கொங்கர்கள் அல்ல.
Pala Vellala Gounder - பாலை வெள்ளாளர்கள். இவர்களது கூட்டங்களை மேலே பார்க்கவும். இவர்கள் பெருமானல்லூரிளிருந்து பாலக்காடு வரை பரவி உள்ளனர். கோவை சிங்கா நல்லூர் முதல் வடக்கே நம்பியூர் வரை உள்ளனர்.
Sanku Vellala Gounder - இவர்களும் பாலை வெள்ளலர்களே!
Rathinagiri கௌண்டர் - இவர்கள் குளித்தலை அருகே உள்ள ரத்தினகிரி மலை பகுதியை சுற்றியுள்ள பிள்ளைமார்கள்.
இந்த 214 கூட்ட பட்டியலில் உள்ள அனைத்து வெள்ளாளருக்கும் கொங்கு வேளாளர் என்ற சர்டிபிகடே கிடைக்கும். அதை நம்பி ஏமாறாதீர்கள்.
காணியாள கவுண்டர் என்று அழைக்கப்படும் பிரிவு பால வெள்ளாளர் பிரிவை சார்ந்ததா?
ReplyDeleteகொங்கு பவளம்கட்டி வெள்ளாளர் குலம்
Delete1.வேத குலம்
2.ஈஞ்ச குலம்
3.உத்தம குலம்
4.கபிலை குலம்
5.கரிய குலம்
6.காடை குலம்
7.கார குலம்
8.குடிய குலம்
9.கூரை குலம்
10.சிகட குலம்
11.செல்ல குலம்
12.பனங் குலம்
13.பிங்கலிய குலம்
14.பொழிய குலம்
15.வரகு குலம்
16.விலைய குலம்
17.விலட குலம்
18.விழியன் குலம்
19.இலந்தை குலம்
20.சால குலம்
மணிய குலம் த kano🤔🤔
Deleteமணியன் குலம் பவளங்கட்டி உட்பிரிவில் வரலைங்க
Deleteமன்னிக்கவும் சேர்த்து விடுகிறேன் வேறு குலங்கள் இருந்தால் கூறுங்கள் நன்றி
Deletethooran
Deleteஎல்லா வெள்ளாளரருக்கு வரலாறு இருக்குதுப்பா-நீ ஒரிஜினல் கொங்கு வேளாளன் என்பதற்கு என்ன ஆதாரம்-அடுத்த ஜாதியை மட்டந்தட்டி பேசரது உன் ஜாதியை டாப்புல வீச்சு பேசரது,இதே பொழப்புதாண்டா உங்களுக்கு -போங்கடா ஜாதி திமிர் புடிச்ச போக்கத்த பசங்களா-உங்க திமிரெல்லாம் ஒரு நாளைக்கு அடங்கும்---
Deleteநீங்க சொல்வது சரி ......
Deleteபெரும்பான்மை என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதறாங்க ........
பெரிய தவறு செய்கிறார்கள் ....
@ vijayakumar
ReplyDeleteநான் பால வெள்ளாள கவுண்டர் இனத்தை சார்ந்தவன். உங்கள் கேள்வியை என் அம்மாவிடம் கேட்டதற்கு, காணியாள கவுண்டர் என்ற சொல் நிறைய நிலபுலன் வைத்திருப்பவர்களை அல்லது ஊர் கவுண்டர்களை குறிப்பதாக இருக்கும் என்று கூறினார். என் சொந்தங்களில் ஊர் கவுண்டர்களாக இருக்கும் சிலரை காணியாள கவுண்டர் என்று இன்றும் அழைக்கிறார்கள் என்ற தகவலையும் கூறினார். என்னுடைய அலைபேசி எண் - 9894100608 .
நன்றி பிரவீன். நானும் பால வெள்ளாள கவுண்டர் இனத்தை சார்ந்தவன் தான். கருவலூர் மாடை குலம்
Deletepangali nanum madai kulam dhangha ponkaliyamman dhangha
Deletepallavellalar kulangal niraya innum inum vilipunavu illama thangal enna kulama kootamnu theriyama irukangha vijayakumar , pravin nandri
DeletePalla vellalar varalaru konjam therincha sollunga. Nanum palla vellalar madai kulam.
Deleteபல பிரிவுகளாய் இருந்த வெள்ளாள கவுண்டர்களின் ஒருங்கிணைந்து கொங்கு வெள்ளாளர் என்ற பெயர் வந்தது.தனியாக கொங்கு வெள்ளாளர் என்ற சாதி கிடையாது.செந்லை வெள்ளளாளர் என இவர்களை அழைப்பார்கள்.எப்படி கோவை பல ஊர்களை சேர்த்து அழைக்கப்படுதோ அது போலதூன்.கோவைன்னு தனியா ஒரு ஊர் இல்லை என்பது போல.50. வருசத்துக்கு முந்தி கொங்கு வெள்ளாளர்னு சாதி சான்று இருந்தா ஒத்துக்ககொள்வோம்.
Deleteதொல்காப்பியம் இன்றைய ஏடு வரை கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சரித்திரம் 600 பக்கங்களுக்கு மேல்...
Deleteஉலக கொங்கு வெள்ளாள கவுண்டர் சங்கமம். (அமைப்பு நிர்வாகி)
முல்லை என்கிற முருகேசன் இராமசாமி துபாய்
check out the below link to know about kula gurus of our sub-caste http://kongukulagurus.blogspot.com. Type பால வெள்ளாளர் in search box
ReplyDeletecheck out the below link to know about origins of various gounder sub-caste . Paala Vellalar are from 5. ஆறை நாடு:
ReplyDeletekongupattakarars.blogspot.com
ஐயா, முதலில் நாங்கள் யாரை எமாற்றினோம் என்று சொல்ல வேண்டும். இது போன்ற பதிவுகளை பதியும் முன்பு யோசித்து பதிய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன், முதலில் பதிவுகளை அகற்ற வேண்டும். இது போன்ற அவதுறுகளை தவிர்க்கவும். இது உங்கள் சாதியின் பக்கம் என்றால் உங்கள் சாதியை பற்றி மட்டும் பதிவு செய்யவும், மற்றவர்களின் சாதியை இழிவு படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். எங்கள் சாதியை பற்றி தெரிந்து கொள்ள, மேலும் விவரங்ககளுக்கு இந்த லிங்க்-யில் சென்று முழுவது படிக்கவும்:- http://valeeswarartemple.blogspot.in/ மேலும் உங்கள் பணி சிறப்படைய வாழ்த்தும் உங்கள் அன்பன் சிவப்பிரகாஷ்
ReplyDeletehttp://kongupattakarars.blogspot.in/2011/03/5.html
ReplyDeletecan u give kongu vellala gounder history
ReplyDeleteமுதலில் அரைகுறை பிதற்றலை நிறுத்தவும். செந்தலை முதல் பவளங்கட்டி வரை எல்லாம் சேர்ந்ததுதான் கொங்கு வௌ்ளாளர் . தனியாக கொங்கு வௌ்ளாளர் என்பதே இல்லை. முழுமையாக முன்னோரைக் கேட்டு உங்கள் உட்பிரிவை தெரிந்து கொள்ளவும்.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்.
Delete
Deleteகொங்கு வெள்ளாள கவுண்டர்கள்:
• நாட்டுக் கவுண்டர்
• செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
• குறும்ப கவுண்டர்
• பாலவெள்ளாள கவுண்டர்
• திருமுடி வெள்ளாள கவுண்டர்
• படைதலை கவுண்டர்
• நரம்புகட்டி கவுண்டர்.
• தொண்டு வெள்ளாள கவுண்டர்
• சங்கு வெள்ளாள கவுண்டர்
• பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
• அனுப்ப வெள்ளாள கவுண்டர்
• இரத்தனகிரி கவுண்டர்
• பூசாரி கவுண்டர்
மேல் உள்ள அனைத்தும் சேர்ந்ததுதான் கொங்கு வெள்ளாளர் இதனை மனதில் வைத்து பதிவிடவும் நமது இனத்திற்குள் பகைமை வளர்க்க வேண்டாம் வரலாற்றை முழுமையாக படித்து விட்டு பேசவும்
Deleteகொங்கு பவளம்கட்டி வெள்ளாளர் குலம்
Delete1.வேத குலம்
2.ஈஞ்ச குலம்
3.உத்தம குலம்
4.கபிலை குலம்
5.கரிய குலம்
6.காடை குலம்
7.கார குலம்
8.குடிய குலம்
9.கூரை குலம்
10.சிகட குலம்
11.செல்ல குலம்
12.பனங் குலம்
13.பிங்கலிய குலம்
14.பொழிய குலம்
15.வரகு குலம்
16.விலைய குலம்
17.விலட குலம்
18.விழியன் குலம்
19.இலந்தை குலம்
20.சால குலம்
நாங்கள் செந்தலை கவுண்டர்
Deleteமகிழ்ச்சி
DeleteKarthik. You had a good job. உங்களிடம் எல்லாம் பட்டியில் இருந்து கிடைத்த கல்வெட்டு நகல் இருந்தால் எனக்கு WhatsApp அனுப்பவும்.9994943545
DeleteWith too little knowledge and puny little brain I wonder with what guts you have posted this.without knowing anyone's history or ethnicity how could you believe that you are superior among others.please stop such bullshit postings you idiot. The information what you have given about our community is totally absurd
ReplyDeleteகொங்கு மக்களின் வரலாற்றைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு அதன் பிறகு அதன் பின் இது போன்ற பதிவுகளை சரி சொய்யவும், சொந்தலை முதல் பவளங்கட்டி வரை அனைத்தும் கொங்கு வொள்ளாளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பது பற்றி உனக்கு தெரியவில்லை என்றால் அதற்கு ஏமாற்றுகிறார்கள் என்று கூறுவாயா.. அறைகுறை அறிவு கொண்டு உன்னை போன்ற பதிவு சொய்பவர்களால் தான் கொங்கு மக்கள் இடையில் குழப்பங்கள் வருகின்றன,
ReplyDeleteசரியான பதில்...
Delete
Deleteகொங்கு வெள்ளாள கவுண்டர்கள்:
• நாட்டுக் கவுண்டர்
• செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
• குறும்ப கவுண்டர்
• பாலவெள்ளாள கவுண்டர்
• திருமுடி வெள்ளாள கவுண்டர்
• படைதலை கவுண்டர்
• நரம்புகட்டி கவுண்டர்.
• தொண்டு வெள்ளாள கவுண்டர்
• சங்கு வெள்ளாள கவுண்டர்
• பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
• அனுப்ப வெள்ளாள கவுண்டர்
• இரத்தனகிரி கவுண்டர்
• பூசாரி கவுண்டர்
கொங்கு வெள்ளாளர்களில் அதிகம் உள்ளவர்கள் செந்தலை வெள்ளார்கள் அதனால் இவர்கள்தான் கொங்கு வெள்ளாளர் என்று சொல்லிகிட்டு திரிகிறானுக
ReplyDeleteநன்றாக சொன்னிர்கள்..
DeleteAll most na Pavalankatti Vellala Gounder ...
ReplyDeleteendha ooru na neenga naanu pavalangatti vellalar tha
Delete
Deleteகொங்கு வெள்ளாள கவுண்டர்கள்:
• நாட்டுக் கவுண்டர்
• செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
• குறும்ப கவுண்டர்
• பாலவெள்ளாள கவுண்டர்
• திருமுடி வெள்ளாள கவுண்டர்
• படைதலை கவுண்டர்
• நரம்புகட்டி கவுண்டர்.
• தொண்டு வெள்ளாள கவுண்டர்
• சங்கு வெள்ளாள கவுண்டர்
• பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
• அனுப்ப வெள்ளாள கவுண்டர்
• இரத்தனகிரி கவுண்டர்
• பூசாரி கவுண்டர்
where r u Bro?
DeleteKudumba gounder is not original kongu vellalar gounder
Deleteபரட்டைத்தலை மறுவி படைத்தலை ஆனதெறால்
ReplyDeleteசெம்பட்டைத்தலை மறுவி செந் தலை ஆனதோ..? அரை குறை அறிவாளி யே. ... நீ முதலில் கொங்கு வெள்ளாளனா. ... படைதலைவெள்ளாளர் வரலாறு தெரிந்தால் எழுது இல்லையென்றால் வாய மூடுடா நீங்க முதல்ல தமிழனா....?
Supera sonniga nanba
Deleteஅருமையான கேள்வி
Deleteஒரிஜினல் கொங்கு வெள்ளாளன்னு உனக்கு முத்திரை குத்தி விட்டாங்களா. ..? தூ தூ தூ
ReplyDeleteவரகுண்ணா பெருங்குடி வேற சமூகத்தில் உள்ளதென்றால் பொன்னர் சங்கர் சாமிய நீங்க எப்படி உரிமை கொண்டாடுரீங்க...?
ReplyDeleteSuper kelvi bro. Ivanuha vera ஜாதி சொல்ற இடத்துல பொண்ணு மட்டும் கேட்டு வாய இளிச்சு நிப்பானுக
Deleteஒட்டு கேட்க மட்டும் மாமன் மச்சான்னு பல்் ல
ReplyDeleteகாட்டிட்டு வா ரீ ங்க இனி வாங்க டா வெச்சுக றம். ...
இப் பதா தெ றியது உங்களுக்கு என் ன .? என் னம் இருக்குதுன்னு
மாமா நா கொங்கு லேளாளர் தா அந்த தேவுடியா பய தப்பா எழுதுரான்
Deleteநம் பிரிவுக அனைத்தும் ஒரே இனம் பட்டம் தா வேற
Indha thimiru mayiru naala mukkaavaasi goundanunga ponnu illaama 35/40 vayasulayum mottapasangala sutthikittu irukanunga!!!
DeleteSuper reply anna
Deleteசெந்தலை சோல்லிக்கிட்டு வெட்டி ஜம்பம் செய்யற அயோக்கியனுங்கதான் நான் மேல் கவண்டன் நீ மட்டமான வேளாளன்னு சொல்லிக்கிட்டு திரியரானுங்க பொறுக்கிப்பசங்க-
Deleteகேரளாவுக்குப்போய் கக்கூஸ்காரியை கட்டிக்கிட்டு வருவானுங்க இந்த ஆளுங்க ஆனால் எங்கள மாதிரி உயர்ந்த ஜாதி உலகத்திலேயே இல்லைம்பானுங்க இந்த பண்ணாடைங்க,,,,,
DeleteUngla ellam aalavea mathikrathu illada poda poda
ReplyDeleteUngla ellam aalavea mathikrathu illada poda poda
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபவளங்கட்டி வேளாளர்களின் வரலாறு தெரியாமல் அவர்கள் பற்றி பதிவிட்டது தவாறானது...
ஆம்
Deleteகொங்கு பவளம்கட்டி வெள்ளாளர் குலம்
Delete1.வேத குலம்
2.ஈஞ்ச குலம்
3.உத்தம குலம்
4.கபிலை குலம்
5.கரிய குலம்
6.காடை குலம்
7.கார குலம்
8.குடிய குலம்
9.கூரை குலம்
10.சிகட குலம்
11.செல்ல குலம்
12.பனங் குலம்
13.பிங்கலிய குலம்
14.பொழிய குலம்
15.வரகு குலம்
16.விலைய குலம்
17.விலட குலம்
18.விழியன் குலம்
19.இலந்தை குலம்
20.சால குலம்
It a very roung mazase
ReplyDeleteபவளங்கட்டி வெள்ளாளர் பற்றிய குறித்து அறிய ஏதாவது குறிப்பு இருந்தால் சொல்லவும்..
ReplyDeleteI am also pavalankatti Vellala gounder
Deletehttp://kongupattakarars.blogspot.in/2011/03/12.html
Deleteகொங்கு வெள்ளாள கவுண்டர்கள்:
• நாட்டுக் கவுண்டர்
• செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
• குறும்ப கவுண்டர்
• பாலவெள்ளாள கவுண்டர்
• திருமுடி வெள்ளாள கவுண்டர்
• படைதலை கவுண்டர்
• நரம்புகட்டி கவுண்டர்.
• தொண்டு வெள்ளாள கவுண்டர்
• சங்கு வெள்ளாள கவுண்டர்
• பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
• அனுப்ப வெள்ளாள கவுண்டர்
• இரத்தனகிரி கவுண்டர்
• பூசாரி கவுண்டர்
Kongu Vellala Gounder enathil PAVALANAGAKATTI VELLALARGAL Oru Pirivinar. Evargal POOVANIYA NAATINAR Omalur , Tharamangalam Pondra Oorkalai Maiyamagakondu Aatchipurinthanar, Yealukarai Naadukalaium Evargal Katti Aaandullanar,
Delete7 NAADUGAL :
1. ELAVAMPATTI
2. SINDHAMANIUR
3. SAMINAIKANPATTI
4. OOMAGOUNDENPATTI
5. NARIYANOOR
6. BHODAMPATTI
7. VELLARU
கொங்கு வரலாற்றை தேடி
Deleteகொங்கு பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர்கள் வரலாறு நோக்கி பயணம் :
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கிழக்கு வாயிலின் முன்பு இருபுறமும் தெப்பக்குளங்கள் உள்ளன.இதில் வலதுபுறம் உள்ள குளம் பெரியது..சுவர் மீது சுற்றிலும் அழகிய வேலைப்பாடு அமைந்த நந்திகள் உள்ளன..வேறு சிற்பங்கள் ஏதும் இல்லை...குளத்தின் நடுவே சிறு மண்டபம்...இடது புறம் உள்ள தெப்பக் குளம் சிறியது எனினும் அனைவரும் காண வேண்டியது...இதன் காரணம் குளம் முழுவதும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளதேயாகும்...கடவுளர்/அவர்தம் திருவிளையாடல்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன..
இன்னொரு முக்கிய விஷயம்..இந்த குளம் கெட்டி (கட்டி) அரசர்களால் கட்டப்பட்டது என்பதற்கு அவர்களது சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது..அவர்களது சின்னம் வண்ணத்தடுக்கு,வாடாத மாலை,புலி,வில்,கயல்(மீன்) ஆகியவையாகும்..இந்த அரசர்களின் சின்னம் இவைதான் என்கிற செய்தி தாரமங்கலம் இளமீஸ்வரர் கோவில் கல்வெட்டுகளிலும் (அச்சுதராயர் காலம் கிபி.1539,1541 கால கல்வெட்டு,சதாசிவராயர் கி.பி.1545), *இலவம்பட்டி கன்னிமார் பாழிப்பாறை* கல்வெட்டிலும் (சீயாலகட்டி முதலி காலம் கி.பி.1655) குறிப்பிடப்படுகிறது.தாரமங்கலம் கோவிலுக்குள்ளும் இந்த சின்னங்களைக் காணலாம்.

இலவம்பட்டி கல்வெட்டில் *வெள்ளாளர் உத்தமர் குலத்தார்* அவ்வூரை தாரமங்கலம் கைலாசநாதருக்கு எழுதி வைத்த கல்வெட்டு உள்ளது.
பவளகட்டி மற்றும் பால வெள்ளாளரில் உத்தமர் குலத்தார் உள்ளனர்.
மேலும், தாரமங்கலம் கோயிலுக்கு அவிநாசியப்பர் கோயில் உள்ளது. இது இக்கோயில் கட்டிய காலத்திலோ முன்போ இவ்வூருடன் பால வெள்ளாளர் தொடர்பு இருந்திருக்கலாம்.
பால வெள்ளாளர் கொங்கு சோழரின் உறவின்முறையார். இவர்கள் 1005 முதல் 1300 வரை கொங்கு நாட்டை ஆண்டனர்.
பால வெள்ளாளர் கோணாடு எனப்படும் திருச்சியின் தென் பகுதியிலிருந்து வந்தனர். அவர்களோடு பவளகட்டி வெள்ளாளரும் 1000 ஆண்டுகளுக்கு முன் அங்கு வசித்திருக்க வாய்ப்பிருக்கிறது
ஏனென்றால் , அண்ணமார் வாழ்ந்தது கோனாட்டில் தான். பவளகட்டி வெள்ளாளரில் அண்ணமார் வழிபாடு அங்கிருந்து நீங்கள் இடம் பெயர்ந்ததற்கான சான்றாகும்.
கோனாட்டு வெள்ளாளருள் பல பிரிவுகள் முன்பு இருந்துள்ளது. இன்றும் கார்காத்தார், ரத்னகிரி வெள்ளாளர், சோழிய வெள்ளாளர், சோழிய பிள்ளை போன்றோர் வாழ்கின்றனர்.
கோனாடு சங்ககால தமிழகம் என்றும் செந்தமிழ் நாடு என்று வழங்கப்படும் பகுதியாகும். கரூர் வஞ்சி, உறையூர், மதுரை ஆன இந்த முக்கோணம் கோணாடு மற்றும் செந்தமிழ் நாடாகும்.
என்னிடம் கூரை கூட்ட கவுண்டர்கள் குருகாணிக்கை ரிகார்ஸ் மட்டும் இருக்கு.
உத்தமர் கூட்ட கல்வெட்டு உள்ளது.
மேலும் பல கல்வெட்டுக்கள் ஆராயப்பட வேண்டியது.
சேலத்து அதியமானை வென்ற சோழர்கள் தன் கோனாட்டு வெள்ளாளர்களை பூவானியில் குடியமர்த்தி இருக்கலாம்.
அதியமான் வம்சத்தார் தொப்பபூருக்கு வடக்கே அரூர் வரை சென்று விட்டனர். அதியனின் உறவின்முறையார் தர்மபுரி பக்கம் இருக்கும் சிறுதாலி வெள்ளாளராக இருக்கலாம்.
மூவேந்தர்களின் உறவின் முறையாரும் சேர்ந்து தாரமங்கலம் கோயில் கட்டியதால் மூவேந்தர்களின் சின்னமும் பதியப்பட்டிருக்கலாம்.

வரலாற்று தொடர்ச்சியை தெரிந்து கொள்ள நீங்கள் உங்கள் சீர் சம்பிரதாயம், நோன்புகள், பழக்கவழக்கம், கோயில் முறைகள், குடியமர்வுகள் போன்ற பல விஷயங்களை பகிர வேண்டும். மேலும், உங்கள் சமுதாய பெரியோரின் செவிவழி பதிகளை ஆவணப்படுத்தி அதிலிருந்து வரலாற்று நீட்சி, அதன் மெய்த்தன்மை போன்றவற்றை ஆராய வேண்டும்.
அதியன் (இளஞ்சேரன்) சமண மதத்தை தழுவியதால் சோழர்கள் அதியனின் பூர்வீகமான சேலம் , நாமக்கல் விட்டு வடக்கே துரத்தினர்
குணசீலன் என்ற அதியமான் அரசன் நாமக்கல்லில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் நாமக்கல் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலில் முடிசூடினான் என்ற கல்வெட்டு உள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் அதியமான் வழிவந்த சமண அதியமான் அரசர்கள் கொங்கு நாட்டு வடவெல்லையான தொப்பூருக்கு வடக்கே விரட்டப்பட்டனர்
தகடூர் என்று அழைக்கப்படும் தர்மபுரி பிற்கால அதியர்களின் நகரம்
சங்ககால அதியால்ன்மான்களின் தகடூர் என்பது குமாரபாளையம் ஆகும். அதன் பெயர் தகடைப்பாடி. இத்தகடூரை இரண்டாம் நூற்றாண்டில் சேரர்களின் இரும்பொறை வம்சத்தார் (தகடூர் எறிந்த நெடுச்சேரல் இரும்பொறை) அதியரை வென்று தகடூரை மீட்டனர்.

2 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு சேலத்தை மையமாக வைத்து அதியமான்கள் வாழ்ந்தனர். சேலத்திற்கு சேரலமாநகரம் என்ற பெயரும் உண்டு. கரபுரநாதர் புராணம் இதனை உறுதிப்படுத்தும். அவ்வையார் அதியமானுக்கு மூப்புவாரா கருநெல்லிக்கனி கொடுத்தது கஞ்சமலையில் தான்.
கஞ்சம் என்றால் பொன்
கொங்கு பவளம்கட்டி வெள்ளாளர் குலம்
Delete1.வேத குலம்
2.ஈஞ்ச குலம்
3.உத்தம குலம்
4.கபிலை குலம்
5.கரிய குலம்
6.காடை குலம்
7.கார குலம்
8.குடிய குலம்
9.கூரை குலம்
10.சிகட குலம்
11.செல்ல குலம்
12.பனங் குலம்
13.பிங்கலிய குலம்
14.பொழிய குலம்
15.வரகு குலம்
16.விலைய குலம்
17.விலட குலம்
18.விழியன் குலம்
19.இலந்தை குலம்
20.சால குலம்
அதியமான் வம்சத்தார் தொப்பபூருக்கு வடக்கே அரூர் வரை சென்று விட்டனர். அதியனின் உறவின்முறையார் தர்மபுரி பக்கம் இருக்கும் சிறுதாலி வெள்ளாளராக இருக்கலாம்.
Deleteஇவர்களே வெள்ளிக்கை வேளாளர் என்றும் வைரக்குடி வேளாளர் என்றும் அழைக்க படுகின்றனர்..
இவர்களின் தாலி சிறு தாலி..
இருப்பினும் சடங்குகள் எல்லாம் கொங்கர்களையே ஒத்து உள்ளது..
As per Salem District Gazetteer and Castes & Tribes of Southern India written by Edgar Thurston, Naatu Gounder and Vellikkai Vellala Gounder have sprung from Senthalai Vellala Gounder. The term Kongu Vellala do not denote a Single Sub-Division of Senthalai Vellala Gounder alone, even though they are majority in Coimbatore area. The term denotes various Sub-Divisions, such as Padaithalai, Senthalai, Narambukatti, Pavalankatti, Vellikkai, Palavellala, Tirumudi, Modavandi, etc. It is unfortunate that the Vellikkai sub-division was forgotten to be added in the Kongu Vellalar List under TN Government BC List.
Deleteடேய் தேவுடியா பயலே கொங்கு சொந்தங்களுக்குள் பிரிவினை எற்படுத்தினைனா அடுச்சே கொன்னுடுவோம் டா கூதி மவனே அனைத்து பிரிவும் ஒரே சாதி தான் டா தேவுடியா மவனே
ReplyDelete19 வகை கவுண்டர் பெயர் இருக்கு.. வன்னியர்.. வேடுவர் கொங்கு வேளாளரில் இல்லை.. உங்களுக்குள்ள திட்டிக்கிறதால அரசியல் வாதி குளிர் காயுறான்.. நான் ஓரணி படுத்தறேன்.
Deleteவளர்ப்பு கவுண்டர்கள் வகையில் நமது கொங்கு வெள்ளாளர்கள் பெண் எடுக்கலாமா. முடவாண்டி கவுண்டர்கள் வகையிலும் பெண் எடுக்கலாமா
ReplyDeleteவளர்ப்பு கவுண்டர் என்றால் அர்தம்???
Deleteமுடவாண்டி கவுண்டர் வரலாறு உள்ளதா???
முடவர்களை வளரத்தவர்கள் என்றால் அதற்கு முன் அவர்கள் சாதி என்ன???
அதற்கு இன்றுவரை அவர்களிடம் பதில் இல்லை.... முடவர் காப்பகம் ஆரம்பித்த பிறகே இவ்வார்தையும் சேர்ந்து கொண்டது.. நமது சமூகத்தில் பிறக்கும் மாற்றுதிறனாளிகளை வளர்க்க நமது சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் உருவாக்கபட்டதே முடவர்காப்பகம்... இக்காப்பகத்திற்கு பிற சாதிசமூகத்தை சேர்ந்தவர்கள் வரி கட்ட உத்தரவிடப்பட்டது....
Deleteஆதாரம்::
http://www.srisoliamman.org/?page_id=124
"" Search for below words on this page and star reading""
+++வழக்குத் தீர்ப்பதிலும் வல்லவர் +++
hi
Deleteமுடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்ன்னு சொல்லுங்கடா-அவங்கள்ளா ஒரிஜினல் கொங்கு வேளாளனுங்கதாண்டா-அவங்களை தனியா வெச்சதே நீங்கதாண்டா அவங்க 200வருஷம் உங்களுக்கு செஞ்ச உதவியெல்லாம் மறந்த துரோகீங்கள்-மொண்டி மொடவண்,குருடன்,நீங்கதாண்டா பரதேசிகளா அவங்கள ஏண்டா மொடவாண்டீங்கரீங்க,அவங்கெல்லாம் உங்கள வெச்சு பராமரிச்சி காப்பாத்தின மொடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டருங்கடா-மொடமாண்டார் கொங்கு வேளாளனுங்கெல்லாம் நல்ல மனஷனுங்க ஆனால் உங்கமாதிரி நன்றி கெட்டவனுங்க உலகத்திலேயே இல்லை-பணம் கையில நெறைய இருக்குதுன்னு கோழுப்பெடுத்து ஆட்டம் போடரீங்க-
Deleteசெந்தலைக்கவுண்டனுங்கதான் பணம் கையிலிருக்கிற திமிருல ஆட்டம்போடரானுங்க அயோக்கிய நன்றி கெட்ட நாயுங்க-அவனுங்கள எடுத்த வளர்த்த ஒருபிரிவு கொங்குவேளாளரை முடவாண்டி என்று கேவளப்படுத்தரானுங்க--முடமாண்டார் கொங்குவேளாள கவுண்டர்னு சொல்லுங்கடா பரதேசிங்களா-முடவாண்டார்கொங்குவேளாள கவுண்டருங்க எல்லாம் நல்ல மனுசங்கடா நேர்மையானவங்க ஒழுக்கமானவர்கள்-கொங்குவேளாளர்ல செந்தலை கூட்டத்தை சேர்ந்தவனுங்க ஒன்னாம் நெம்பர் அயோக்கியனுங்க-அவனுங்க முடமாண்டார் கொங்குவேளாள கவுண்டனுங்கள மட்டமா பேச எந்த யோக்கியதையும் இல்லை,,
Deleteஏண்டா செந்தலை பரதேசிங்களா நீங்கதான் ஒரிஜினல் கொங்குவேளாளர்களா,மத்தவங்கெல்லாம் மட்டமாடா?தமிழ்நாட்டுலேயே அயோக்கியப்பசங்க நீங்கதாண்டா.
Deleteமொடமாண்டார் கொங்குவேளாள கவுண்டர்களை மட்டமா பேசர நீங்கள்ளாம் அடுத்தவனை ஏமாத்தி சொத்து சேர்க்கர திருட்டுப்பசங்கடா நீங்க-
Kongu poondhurai vellala gounder nu solluvaga, mudamaandar word tamilnadu caste listeah illai, Kongu vellalar sub caste eallarum join aana mattutha powder fullah eruka mudium, nammakulla sandai poda kudathu ottrumaiya erukanuga, Total 224 kulams ,but majorty kulams 60,
Deletemy contact number 7548822616
Pavalangatti vellala gounder. Varalaru pathology thagaval sollunganna
ReplyDeleteகொங்கு பவளம்கட்டி வெள்ளாளர் குலம்
Delete1.வேத குலம்
2.ஈஞ்ச குலம்
3.உத்தம குலம்
4.கபிலை குலம்
5.கரிய குலம்
6.காடை குலம்
7.கார குலம்
8.குடிய குலம்
9.கூரை குலம்
10.சிகட குலம்
11.செல்ல குலம்
12.பனங் குலம்
13.பிங்கலிய குலம்
14.பொழிய குலம்
15.வரகு குலம்
16.விலைய குலம்
17.விலட குலம்
18.விழியன் குலம்
19.இலந்தை குலம்
20.சால குலம்
Kongupavalangkattivellalagounder.blogspot.com
Deletedai palla naa palla vella koundan da ipuudi than da solli oora ematharingha nangha polangaradhu illa neengha vera nanngha veranu naiyea ungala mari alugha nalla dhan na virubina ponna nangha konghu kootam nangha ungha kuda polangha matomnu ipo vera edathula kalyanam panni avala valavum vidama sagavum vidama panitingha da modhala varalaru enna solludhunu parunghada paithikaranugala
ReplyDeleteIm also palavellalar koteru kootam nga unga number kudunga
Deleteஉங்க நம்பர் கொடுங்க
DeleteNanum Palla vellalar gounder thanga.. Madai kulam. Nama ellam kongu vellalar gounder illa nu solli unga ithula ponnu eduka mattom nu sollitanga.. En ippadi thappana news a spread panrenga.. Ithu nala ungaluku enna kedaika poguthu. Varalaru theriyama pls ippadi ellam pathivu podathinga..
ReplyDeleteஒன்னு சொல்றேன் கேளுங்க அந்த நாயுங்களுக்கு பொன்னும் கொடுக்க கூடாது பொன்னு கட்டக்கூடாது ஓன்னாம் நம்பர் அயோக்கியப்பசங்க-பணத்தை கையில வெச்சிக்கிட்டு அட்டூழியத்தல அழியரானுங்க-உலகத்திலேயே இவனுங்கதான் பெரிய புடுங்கீங்களாம்-கேடுகெட்ட பரதேசிங்க நாயுங்க,,,
DeleteEnga Appa Paalavellalar enga Amma sendhalai vellalar... Paalavellalr nu Therunjudhan ponnu kuduthanga... Both are Kongu velalars....dhan .. Sendhalai velalar Perumpanmai aa irukuranga avlodhan difference
DeleteThis comment has been removed by the author.
Deleteவேளாளர் கவுண்டர் என்றால் எல்லாம் ஒன்று தான்........பிரிவினை வேண்டாம்......தமிழகத்தில் 2 கோடி வேளாளர்கள் இருக்கிறார்கள்.......ஒற்றுமை நிறைந்த சமூகமே,உயிர்ந்த சமூகமே,..ஒன்று இணைவோம்....
ReplyDeleteVellalar otrumaivandum mudhaliyar gounder pillai ellam verum pattam nan vellalar 33% erukom dmk admk vaithuruka kudiya percentage 40 dhan vellalar ondru sarthan arasiyalil parioru sathiyaga erupom
DeleteVellalar than namadhu otrumai adheil edhuellam perivukalthan (kongu vellalar saiva vellalar karkathavallaler ) pattam(pillai mudhaliyar gounder ) vellarar 33% erukurom, 20%pallar18%vanniyar10%thavar evunga ellam namalai veda arasiyalil adhikam saluthukirar kal nan pattathai pidithu thongurom adhai vittuvittu vellalar seravandum
ReplyDeleteGounder enbathu pattam vellarar enbadhu than jathi gounderai ondru sarpathu muttalthanam vellarar than onnu saravandum (vellagounder mudhaliyar pillai)
ReplyDeleteகுறும்பகவுண்டர் கன்னட குடிகளா? குறும்பர்
ReplyDeleteதமிழ்நாட்டின் மூத்த முதுகுடிகள் இவ்வாறு அரைகுறை ஆய்வு செய்து கொண்டு பதிவிடாதீர்.குறும்பர் இனம் பல தமிழ் குடிகளின் தாய்இனம் என்பதை மறவாதீர்
குறும்பர் ST
ReplyDeleteகுறும்ப கவுண்டர் MBC
unknown
ஆம் நண்பரே
Deleteஆனால் இரண்டும் ஒரே சமூகம் தான் அதற்கு அவர்களின் குல தெய்வ வழிபாடே சான்று
Deleteசெந்தலைக் கவுண்டர்கள்... பெரும்பான்மையாக இருந்ததால்... இங்கு வெள்ளாளக் கண்டவர்கள் என்ற வார்த்தையை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்......
ReplyDeleteபடைத்தலை கவுண்டர்கள் ... பெரிய வரலாறு உள்ளவர்கள்.... பல்வேறு கல்வெட்டுகளில் பார்க்கலாம்..... கொங்கு மண்டல சதகம்.... பாடிய வாழ சுந்தர கவியும் கவி காளமேகப் புலவர்... சிறப்பாக... படைத்தலை கவுண்டர்கள் பற்றி பாடியிருப்பார்கள்.... படைத்தலை கவுண்டர்களில்... உலகுடைய மன்றாடியார் என்னும் அரசன்.... பெரும் வெற்றிகள் பெற்றதாக... கொங்கு மண்டல சதகத்தில் கவி காலமேகப் புலவரும் சமகால புலவரான வாழ சுந்தர கவியும் பாடியிருக்கிறார்கள்.....
இதையெல்லாம் செந்தலை கவுண்டர்களை உள்ள வரலாறு தெரிந்த பெரிய மனிதர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்...... சின்ன பசங்க வரலாறு தெரியாமல் தங்களால் அதிக முடியும் என்று விக்கிபீடியா போன்றவற்றில் இப்படி பதிந்து சில்லறை பசங்கள் ஆகிவிட வேண்டாம்....
கொங்கு வெள்ளாளர் என்பது தனி இனம் கிடையாது.... உட்பிரிவுகள் பல உண்டு......
Valarppu gounder unmaiyana name Kongu Poondhurai vellala gounder, poondhurai naatel erunthu edha uttpirivu aaarpattathu
DeleteNanbaa history theriyama epdi wrong post podringalee .... Naa kurumbaa govnder ... tamil elakiyaa varalaru book la konjo parunga karikala Solanin oru pirivai Andavargal than kurumba govnder.... History la Aruvalar mean kurumba govnder... govnder vamsam la onaa irunthu than freedom kedacha aprm ore enamaga nam vazhaa vendum enndru vazhanum nu kongu govnder create pananga கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்:
ReplyDelete• நாட்டுக் கவுண்டர்
• செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
• குறும்ப கவுண்டர்
• பாலவெள்ளாள கவுண்டர்
• திருமுடி வெள்ளாள கவுண்டர்
• படைதலை கவுண்டர்
• நரம்புகட்டி கவுண்டர்.
• தொண்டு வெள்ளாள கவுண்டர்
• சங்கு வெள்ளாள கவுண்டர்
• பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
• அனுப்ப வெள்ளாள கவுண்டர்
• இரத்தனகிரி கவுண்டர்
• பூசாரி கவுண்டர்
evangalam ondrinthaadhu than gongu vellaler govnder
ஏய்யா அவனுங்ககிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க,அவனுங்க ஆள் சப்போர்ட்டுக்கு 15உட்பிரிவு ஒன்னுதான்னு சொன்னானுங்க நாட்டுக்கவுண்டனுங்கூட ரொம்ப பிரியமா இருபபானுங்க-நாட்டுக்கவண்டங்க கொஞ்சம் வசதியா இருக்காங்க-திடீர்னு அவங்கமேல பாசம் பொங்கி வழியுது-சுமார் 2000வருஷமா செந்தலை கவுண்டனுங்க நாட்டுக்கவுண்டனுங்க வெவ்வேறாதாக இருந்தாங்க-இப்ப செந்தலைங்க நாட்டுக்கவண்டனப்பாத்து நீங்கள்ளாம் எங்க இனம்னு சொல்ரானுங்க -
Delete-
நாங்கல்லாம் ஒரே இனம்னு சொல்லி அவனவன் ஆட்டம் போட்டுக்கவேண்டியதுதான-ஆனா ஒன்னும் நடக்காது-கொங்கு வேளாளனுங்க அப்படி சொல்லிக்கிட்டாலும் செந்தலைக்கவுண்டனுங்க வேறே எவனையும் மதிக்கமாட்டானுங்க.காரணம் கொங்குவேளாள சாதியில் 100க்கு ,90பேர் அவனுங்கதான்.அதனால செந்தலைங்களை நம்பாதிங்க-அளவுக்கு மீறிய ஜாதி வெறியை கிளப்பரவனுங்களே அவனுங்கதான்---
Deleteஒரு நாளைக்கு செந்தலைக்கவண்டனுங்க பணத்திமிறு ஆணவம் அட்டூழீயம் மத்த இன மக்களை கேவலமா பேசுகிற கொழுப்பு எல்லாம் அடங்கும்-
DeleteSampathkumar Anna call me 7548822616
Deletekongu vellalar la um koorai kootam ullathu pavalankatti vellalar la um koorai kootam ullathu....intha irandu kootathu karangalum kalyanam panna mudiuma.....pls sollunga
ReplyDeleteமுடியாது
Deleteநீங்கள் இருவரும் பங்காளி முறை ஆகும் குலம் ஒன்றாக இருந்தால் கண்டிப்பாக கல்யாணம் செய்ய கூடாது. நன்றி
DeleteUralis are agricultural peasants of Kannada origin. They assume the title Gowda, similar to Kannada people such as Okkakiya, Kaapiliya, Kurumba, Annuppar and Lingayat. Hence, Uralis are not Vellala Gounders and they have hijacked our title.
ReplyDeleteCaste name is Vellalar and depending upon the area, 3 titles such as Gounder, Mudaliyar and Pillai is used.
Ganga goundergal enbathu thirinthu Kongu goundergal endru aanathaaga padithen...Ganga kulam enbathu indraya karnataka paguthiyilum paravai irukkum vokkaliga matrum anuppa goudargalai kuripathu thanae..
DeleteEnakku therinthu Tamilnattin pillaimargal karnataka CM vokkaligaraana S.M.Krishna vai thangal samoogamaga paarkindranar.
DeleteMudaliyar matrum pillaiyum kooda caste name thana...vellala pillai vellala mudali endru engu ullathu..
DeleteNaan arintha varaiyil Goundergalum Goudargalum ondru... Nangalum engal paguthigalil Theeran Chinnamalaiyai potri valipadugirom...1998 varudam maduraiyil nadantha anaithu goundergal maanaattil engal paguthiyil irunthu vokkaligar, kurumbar matrum anuppa goundergal ani thirandu maanatirukku sendru Theeran chinnamalai Gounderai valipattom...
DeleteKoorai to Koorai marriage not feasible in some sense.
ReplyDeleteGounder's puraanam (details) theriayame comments kodupathu mikavuum thavaru.
Bullshit blog with half baked knowledge
ReplyDeleteThere is nothing like original gounder or duplicate gounder, Kongu Vellar gounder means collective of all gounders put together living in kongu region.
No one can claim he is original gounder & others are not.
Stop this nonsense post and don’t create Discrimination among gounders. Finally the loosers are going to us & not other castes
கொங்கு வேளாளர் இணத்தில் 16 கிளைப்பிரிவோ 999 கிளைப்பிரிவோ செந்தலைக்கவண்டனுங்க மற்றவனுங்களை சேரமாட்டாங்க,அப்படி சேர்ரதன்னா அவன் பெரிய வசதிஉள்ளவனா இருக்கனும்- ஏன் அவன் மத்தவனை மதிப்பதில்லை என்றால் அந்த சேந்தலைக்கவண்டனுங்க ஜாதிதான் உலகத்திலேயே மிக மிக மிக உயர்ந்த ஜாதி-அவனுங்க ஜாதி மாதிரி உத்தமமான ஜாதி உலகத்திலேயே இல்லை ஏன் என்றால் தமிழ்நாட்டில் அவங்க மட்டுமே விவசாயம் செஞ்சி அவங்க மட்டுமே கோடிக்கணக்கான மக்களை காப்பாத்துராங்க-அவங்க விவசாயம் செஞ்சு நெல்லையும் கரும்பையும் காயையும் பருப்பையும் அறுவடை பண்ணாவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் பசி பொறுக்கமாட்டாங்க-எனறு செந்தலைகள் நினைக்கிறார்கள் ஏன் என்றால் இந்தியாவில் உள்ள ஃ140 கோடி மக்களில் அவர்களைத்தவிற யாருக்கும் விவசாயம் செய்யத்தெரியாது என்று செந்தலைக்கவுண்டர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்-
ReplyDeleteநான் எவ்வளவோ விஷயங்களை ஒரு ஆதங்கத்தில் எழுதினாலும் என்றாவது ஒரு நாளைக்கு கொங்கு வேளாளர் இனம் பல பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில் தங்கள் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடுகளையெல்லாம் மறந்து ஒரே இனமாக இணையவேண்டும்-இதற்கு செந்தலைப்பிரிவு கொங்கு வேளாளக்கவுண்டர்கள் மனம் வைத்தால் மட்டுமே முடியும்-நான் எதையாவது முரண்பாடாக எழுதியிருந்தால் தயவு செய்து பொருத்துக்கொள்க,,,எப்போதும் அவர்கள் மீது மிக்க அன்பும் மரியாதையும் உண்டு-----
ReplyDeleteநாம் இப்படி அடித்து கொண்டதன் விளைவு நமது பெயரை இன்று பள்ளற்கு குடுத்து விட்டனர் இப்பொழுது உங்களுக்கு சந்தோசமா. நினைவில் கொள்ளவும் கொங்கு என்பது நாம் வாழும் நாடு வெள்ளாளர் என்பது நமது சாதி கவுண்டர் என்பது நமது பட்டம். கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பது
ReplyDeleteநாட்டுக் கவுண்டர்
• செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
• குறும்ப கவுண்டர்
• பாலவெள்ளாள கவுண்டர்
• திருமுடி வெள்ளாள கவுண்டர்
• படைதலை கவுண்டர்
• நரம்புகட்டி கவுண்டர்.
• தொண்டு வெள்ளாள கவுண்டர்
• சங்கு வெள்ளாள கவுண்டர்
• பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
• அனுப்ப வெள்ளாள கவுண்டர்
• இரத்தனகிரி கவுண்டர்
• பூசாரி கவுண்டர்
இவை அனைத்தும் இணைந்த ஒன்று.
இதில் யாருக்கேனும் மாற்று கருத்து இருந்தால் பதிவிடவும் நன்றி.
Agree with you bro
DeleteThis comment has been removed by the author.
DeleteAuthor why you removed my reply
Deleteகொங்கு பவளம்கட்டி வெள்ளாளர் குலம்
ReplyDelete1.வேத குலம்
2.ஈஞ்ச குலம்
3.உத்தம குலம்
4.கபிலை குலம்
5.கரிய குலம்
6.காடை குலம்
7.கார குலம்
8.குடிய குலம்
9.கூரை குலம்
10.சிகட குலம்
11.செல்ல குலம்
12.பனங் குலம்
13.பிங்கலிய குலம்
14.பொழிய குலம்
15.வரகு குலம்
16.விலைய குலம்
17.விலட குலம்
18.விழியன் குலம்
19.இலந்தை குலம்
20.சால குலம்
21. மணியன் குலம்
22. தூரன் குலம்
ஏன்டா பரதேசி நாயே.... இப்படி தப்பு தப்பா எழுதி பிரிவினையை ஏற்படுத்தினா செருப்பால அடிப்போம்..... கொங்கு வெள்ளாள கவுண்டர் என்று ஒரு தனி சாதி கிடையாது...... உட்பிரிவில் உள்ள அனைத்து சாதியும் சேர்ந்தால் தான் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆகும்..... நீ மட்டும் தான் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு சொல்லு......
ReplyDeleteSuper Anna
Deleteகுறும்பர் என்பது வேறு... குரும்ப கவுண்டர் என்பது வேறு..... குறும்பர் என்பவர்கள் பழங்குடியினர் ST பிரிவு...... குரும்ப கவுண்டர் என்பவர்கள் கொங்கு வெள்ளாளர் உட்பிரிவு..... உனக்கு நம்பிக்கை இல்லைனா சாதி பட்டியல் போய் பாரு.... அவன் அவன் சாதி என்னனு அவன் அவனுக்கு தெரியும்...... நீ ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்..... உட்பிரிவு சாதிய தப்பா பேசுனா செருப்பால அடிக்கப்படும்..... நாயே
ReplyDeleteMerkur - xn--o80b910a26eepc81il5g.online
ReplyDeleteMerkur 메리트 카지노 주소 - xn--o80b910a26eepc81il5g.online. download youtube videos Home 인카지노 - Home, Home. Rating: 4.4 · 20,293 votes
Naan Vellala Gounder , sendhalaila oru ponna virumburaen , ponnu kekkulama ? Pls reply anyone
ReplyDeleteAnuppa Vellala Gounder history kidaikkuma...ivargalum anuppa goundergalum ondraa...coimbatore dindigul theni madurai virudhunagar paguthigalil irukindranar. Kannadam pesum makkal. Ivargal valum paguthigalil kurumba matrum Vokkaliga goundargal irukkindranar. Vivasayam seiyyum kudi.
ReplyDeleteAnuppa goundergalil Enakku therinthu Kovai matrum maduraiyil Zamin pattam petravargal indrum irukkindranar.
DeleteAnna call me 7548822616
ReplyDeleteபதிவர்....... இதுவரை எந்த பதிலுமே சொல்லாதது ......... அவருடைய அறியாமையை காட்டுகிறது........
ReplyDeleteபாவம் ....... ஆனால் விவரம் அறிந்த செந்தலைக்கவுண்டர்கள் பலர் .......
இந்த யதார்த்தத்தையும் உண்மையும் புரிந்து கொண்டு உட்பிரிவுகளை ........ மதித்தும் ஆதரித்தும் வருகிறார்கள் ...........
இப்படி அறியாமையாமல் பதிவிடுபவர் போன்றவர்களை நாம் புறந்தள்ள வேண்டும் ........
வரலாறு தெரிந்து விட்டு பதிந்தால் பரவாயில்லை .........
எந்த வரலாறும் தெரியாமல் தங்களுடைய எண்ணிக்கையைக் கொண்டு மட்டும் அறியாமையாலோ...... அகம்பாவத்திலோ .........
மனதில் நினைத்ததை எல்லாம் பதிந்து ......... மற்றவர்களுடைய வருத்தத்திற்கு ஆளாக வேண்டாம் ............
நமது ஜாதிப் பிரிவுகளில் .......
அரசினால் வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் ................
வெள்ளாளக் கவுண்டர்கள் ...... என்பது செந்தலைக் கவுண்டர்களை மட்டுமே குறிப்பதாகக் கொண்டால் செந்தலை கவுண்டர்கள் என்ற கிளாஸ்......அதாவது ........ செந்தலை கவுண்டர்கள் என்று ஒரு பிரிவை பதிந்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது என்ற எதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் .............
அப்படி என்றால் வெள்ளாளக் கவுண்டர்கள் என்ற வகையை ஏன் பதிந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ......
ஜாதி வகைப்படுத்தப் பட்டியல் ....... வந்த காலத்தில் பட்டக்காரர்கள்...... அரசாங்கத்தின் மீது ........தங்கள் பலத்தை ........ திணிக்கும் அளவு மிகுந்து வலிமையோடு இருந்தார்கள் ........... அந்தப் பட்டக்காரர் வகையறா மற்றவர்களிடம் இருந்து தங்களை தனிப்பட்டுக் காட்டுமாகுவதற்காக வெள்ளாளக் கவுண்டர்கள் என்ற வகையை பதிந்தார்கள் ........... என்பதுதான் உண்மை ..........
ஆனால் காலப்போக்கு செந்தலை கவுண்டர்கள் தங்களுடைய எண்ணிக்கையின் பலத்தால்....... வெள்ளாளக் கவுண்டர்கள் என்ற வகையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உண்மை ..........
இதெல்லாம் தெரியாமல் மற்ற உட்பிரிவுகள் பற்றி அறியாமையாலோ .......
அகம்பாவத்தாலோ ..........
தங்களின் கருத்தை திணிப்பது பற்றி .......
சொல்ல வேண்டுமானால் அவர்களைப் பார்த்து பரிதாபம் தான் பட முடியும் ..........
மேலும் வெள்ளாளக் கவுண்டர்கள் இனத்தை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் நிறைய அற்புதங்களும் ......... வளமையிலும் உள்ளன.....
வாழ்க கொங்குவெள்ளாளக் கவுண்டர்கள் ......... வெல்க கொங்கு வெள்ளாளர் பேரினம் ...........
வடகரை வெள்ளாள கவுண்டர் / நரம்புகட்டி கவுண்டர்
ReplyDeleteமழகொங்கு எனப்படும் காவிரியின் கிழக்கு & வடக்கு பகுதிகளில் இன்றைய பவானி, சத்தியமங்கலம், தாரமங்கலம், மேட்டூர், சேலம், சேலத்து ஆத்தூர், ஊத்தங்கரை, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் பரவலாக தொன்றுதொட்டு வாழ்கிறார்கள்.[32] [33] [34] [35]. இவர்களை வடக்கத்தி கவுண்டர் எனவும், நரம்புகட்டி கவுண்டர் எனவும், நார்முடி வேளாளர் எனவும் வழங்குவர். இவர்கள் மழகொங்கின் பூர்வீக குடிகளாவர்[36] [37] [38]. செந்தலை வெள்ளாள கவுண்டர்களின் பழக்கவழக்கங்கலுக்கும், வடகரையாரின் வழக்கங்களுக்கும் மாறுபாடுகள் உள்ளன. ஆநிரை சார்ந்த வாழ்க்கை அமைப்பு இவர்களுடையது. பசு மட்டுமின்றி ஆடு வளர்ப்பும் இவர்களிடம் மிகுதியாக உண்டு. தருமபுரியில் இவர்களை வடக்கத்தி கவுண்டர் எனவும், செந்தலை வெள்ளாள கவுண்டர்களை தெக்கத்திக் கவுண்டர் எனவும் பிரித்து வழங்குகின்றனர் [39] [40]. இவர்களுக்கும் அதியர்களுக்கும் உள்ள நெருக்கத்தை முன்னாள் தமிழக தொல்லியல் துறை & A.S.I யின் தலைவராகவும் இருந்த டாக்டர் நாகசாமி அவர்கள் தன் இணையத்தில் குறிபிட்டுள்ளது நோக்கத்தக்கதாகும் [41] [42]. இவர்களை பற்றி பல நூல்களும் வெளியாகியுள்ளன.
வடகரை வெள்ளாள கவுண்டர்களின் கூட்டங்கள்:
புலவர் ராசு அவர்கள் கள ஆய்விலும், கல்வெட்டு & இலக்கிய ஆய்விலும் வடகரை வெள்ளாள கவுண்டர்களின் கூட்டப்பெயர்களை தொகுத்து கொங்கு வேளாளர் குல வரலாறு நூலில் வெளியிட்டுள்ளார். அவை,
ஆவ குலம்
ஆவரான் குலம்
ஊமை குலம்
எருமை குலம்
ஏறுமயில் குலம்
கணவாள குலம் (பெரும்பான்மையினர்)
கண்ண குலம்
கண்ணி குலம்
காடர் குலம்
காரியான் குலம்
குங்கிலியான் குலம்
குரியான் குலம்
கொன்னதியான் குலம்.
கோதன்டியான் / கொற்றந்தியான் குலம்
கோவேந்தர் குலம்
சாத்தந்தை குலம்
செல்ல குலம்
நரபால / நரம்பர் குலம்
பண்ண குலம்
பவள குலம்
பாரியூரான் குலம்
பால குலம்
பில்லை குலம்
புல்ல குலம்
பூமன் குலம்
பேர்வாழ குலம்
பேரீஞ்சியான் குலம்
மணியன் குலம்
மேனியர் குலம்
வக்கன்ன குலம்
வண்ண குலம்
வந்தன் குலம்
வாணி குலம்
வேத குலம்
வேந்தன் குலம்
இதில் உள்ள வேத குலம் பவளங்கட்டி வெள்ளாள கவுண்டரில் உள்ளது (எங்களை வடகத்தி கொங்கு பவளம்கட்டி வெள்ளாள கவுண்டர் என்றும் அழைப்பது உண்டு )
தாரமங்கலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கொங்கான வீர சோழ மண்டலத்து வடபூவாணிய
ReplyDeleteநாட்டைச் சார்ந்திருந்தது. இவ்வுண்மையை அவ்வூர்க் கயிலாயநாதர் கோவிலில காணப்பெறும்
கல்வெட்டில் (192) ‘கொங்கான வீர சோழ மண்டலத்து வடபூவாணி நாட்டுத் தாரமங்கலம்' எனும்
தொடர் தெரிவிக்கிறது.
இப்பூவாணி நாடு கொங்கு மண்டலத்தின் இருபத்து நான்கு பிரிவுகளுள் ஒன்று என்பதைக்
*கொங்கு மண்டல சதகம்' குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டுகள் அச்சுதராயர், சதாசிவராயர் ஆட்சிக்
காலத்தில் வெட்டப் பெற்றுள்ளன. இவற்றில் 'வணங்காமுடிக் கட்டிமுதலி' என்பவர் குறிக்கட்
பெறுகிறார். விசயநகர ஆட்சியினரின் கல்வெட்டுகளில் வணங்காமுடி பற்றிய செய்தி அறியப்பெறுவதால்
இவ்வணங்காமுடி முதலி விசயநகர ஆட்சியின் கீழ் ஒரு சிற்றரசனாக ஆட்சி புரிந்துள்ளமை
தெளிவாகிறது. கி.பி. 1541ஆம் ஆண்டின் அச்சுதராயர் கல்வெட்டும் (194) கி.பி. 1568 ஆம் ஆண்டின்
வேங்கடன் கல்வெட்டும் (195) வணங்காமுடி முதலி இருபத்தாறு ஆண்டுகள் தாரமங்கலத்தை ஆட்சி
புரிந்ததாகத் தெரிவிக்கிறது. கல்வெட்டுகளில் 'வண்ணத்தடுக்கும் புலிக்கொடியுமுள்ள வண்ங்காமுடி
முதலியார் நல்லுடையப்பர் கோட்டை முதலியார் இம்முடி கட்டி முதலியார்' என்று
குறிப்பிடப்பெற்றுள்ளனர். வணங்காமுடி கட்டிமுதலி மரபினர் சங்க இலக்கியம் கூறம் கடடி மரபினராக
இருத்தல் கூடும் எனவும் தொண்டை மண்டவத்து வேளாள மரபினர் எனவும்10 கொங்கு வேளிர்
மரபினர் எனவும் அவர்கள் கவுண்டர்களின் ஒரு பிரிவினரே எனவும2 பல்வேறு வகையில்
அறிஞர் பலர் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர். தாரமங்கலத்துக்கோவில் கல்வெட்டுகளில்
கட்டிமுதலிகள் 'வெள்ளாளர் நிலங்கிழார் - வணங்காமுடி முதலியா' என்று குறிப்பிடப்
பெற்றுள்ளனர். இவர்கள் வேளாளர் மரபினர் என்பதை இத்தொடர் உறுதி செய்கிறது.
கயிலாயநாதர் கோவில் கல்வெட்டுகள் 'மஸ்தகுடோரி மகுடசூடாமணி மன்னர் வனங்கிலும்
வணங்காத முடியான் முதலியார்' எனச் சிறப்பித்துக் கூறுகின்றன. இவ்வூரிலுள்ள இளமீசுவரர் கோவில் கல்வெட்டுகள் 'மஸ்தகுடோரி மகுடசூடாமணி வண்ததடுக்கும் வாடாமாலையும் புலிக்கொடியுமுள்ள வணங்காமுடி முதலியார்' (193) எனக் குறிப்பிடுகின்றன. இவைகட்டி முதலிகள் பெற்ற பட்டமும் விருதும் சிறப்புமாகும். அவர்களுடைய வலிமையையும் பெருமையையும் விளக்குகின்றன. வண்ணத்தடுக்கு, வாடாதமாலை ஆகியவை அவர்களுடைய அரச சின்னங்களாகலம் புலி அவர்களுடைய கொடியின் சின்னமாகவும் இருந்துளளன.
கயிலாயநாதர் கோவில், இக் கட்டிமுதலிகளின் குலதெய்வக் கோயிலாகக் கருதப்பெறுகிறது. தாரமங்கலத்தை அடுத்த இலவம்பட்டி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு (76) 'இம்மடி கட்டி முதலியாரோம் தேவஸ்தான தர்மம். நம்முடைய குல ஸ்வாமியான தாரமங்கையின் சிவன் க்ஷேத்திரத்தில் வாழும் கைலசநாத சுவாமியார்க்கு' என்னும் கல்வெட்டுத் தொடரால் இதனையறியலாம். இக் கட்டிமுதலிகள் விசயநகரர் ஆட்சியின்போது பாளையக்காரர்களாக இருந்துள்ளமை "சாலிவாகன சகாப்தம் 1400 மேல் (கி.பி. 1478) அமரகுந்திக்குச் சேர்ந்த பாளயப்பட்டுக் குடையோன் 'கெட்டி' என்ற பேர் பெற்று வெள்ளாள சீயாத்தியானபடியாலே கெட்டி முதலியார் என்று பேர் வந்து பாளபக்காரனாயி சீர்மை அனுபவிச்சுக் கொண்டு வரும் காலத்தில்" என்னும் பகுதியால் அறியலாம்.13 'கெட்டி' என்பது அவருடைய பட்டம் என்பதையும் வெள்ளாளர் என்பது அவரது இனத்தையும் குறிப்பிடுகின்றது.
ReplyDeleteஇளமீசுவரர் கோவிலிலுள்ள கல்வெட்டு (186) 'இவ்வூரிலுள்ள வெள்ளாழரில் நல்ல உடையப்பர் உள்ளிட்ட ஆறு முதலிகளும்' என்று குறிப்பிடுகிறது. இக் கோவிலிலுள்ள வீரராமநாத தேவரின் இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு 'நீருணி பெரிய இளமண், பெரிய உடையாண்டை முதலிய ஆறு முதலிகள்' குறிப்பிடப் பெற்றுள்ளனர். இம் முதலிகளின் தலைவராக இருந்தவர் சோமநாததேவர் என்பவராவார். இவருடைய மகன் ஸ்ரீ கண்ட தேவர். இவர் 'கௌட குடா மணி', ‘வித்யாசமுத்திரம்' என்னும் பட்டங்களைப் பெற்றவர். ஸ்ரீ கண்ட தேவர் தம் தந்தையின் 'நினைவாக இளமீசுவரர் கோவிலில் சோமநாத தேவரின் திருவுருவத்தை எழுந்தருளுவித்தார். அதற்குத் தாமங்கலத்து ஆறு முதலிகளும் குருதட்சணை வழிபாட்டுக்காக நிலத்தைக் கொடையாக வழங்கியுள்ளனர். இவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் காணியான நிலத்தை இளமீசுவர் கோவிலுக்கு
இப்பதிவிட்ட சக காமிண்டருக்கு வணக்கம்!
ReplyDeleteநீங்கள் இட்ட பதிவில் 1% கருத்துகளேனும் உண்மை என்பதற்கு ஆதாரமான தரவுகளைத் தந்தால் நான் உங்களுக்கு அடிமை! இல்லையென்றால் இதே நிபந்தனைதான் எனக்கும்!
நான் பால வேளாளர். எங்கள் நோக்கம் யாரையும் ஏமாற்றுவது இல்லை. எங்கள் உட்பிரிவைச் சார்ந்தவர்களுக்கு பிற உட்பிரிவினைச் சார்ந்தவர்களுடன் ஊரார் சாட்சியாக வைத்துப் பல திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டு அரங்கேறியுள்ளன.
கொங்கு வேளாளக் கவுண்டர் எனும் சாதியானது பல உட்பிரிவுகளை உள்ளடக்கிய ஒன்றே ஆகும்.
இது தொடர்பான வரலாற்றுத் தரவுகளை என்னால் உங்களுக்குத் தர இயலும்.
நன்றி!
இங்ஙனம்,
அவிநாசிக்கவுண்டர் (எ) K.R.அறிவு அவிநாஷ்,
குப்பிச்சிபாளையம் கிராமம்,
பெரியநாயக்கன்பாளையம்,
கோவை.
அலைபேசி- 6384881932.